Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவிற்கு பின் ஐஸ் வாட்டர் பருகுவது நன்மையா? தீமையா?

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (22:03 IST)
பலருக்கும் சாப்பிட்டு முடித்த பின்னர் ஐஸ் வாட்டர் பருகும் பழக்கம் உண்டு. ஆனால், அவ்வறு பருகுவது உடலுக்கு நன்மை விளைவிக்குமா என்பதை தெரிந்துகொள்வோம்.


 
 
# உணவு உண்ட 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் பலரும் இதை பின்பற்றுவதில்லை.
 
# ஐஸ் வாட்டர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். 
 
# சாப்பிட்டு முடித்தவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பதால், உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாகி உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படும்.
 
# உணவு உண்டவுடன் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது.
 
# இளம்சூடான தண்ணீர் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 
 
# சூடான தண்ணீர் அருந்தினால் உணவு எளிதில் செரிமானமாகும்.  கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கும்.
 

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments