Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது நன்மையானதா??

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (19:58 IST)
பழங்களில் சிலர் உப்பை தூவி சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடுவதால் பழங்களின் சுவை அதிகரிக்கும். ஆனால் இது உடலுக்கு நன்மையான ஒன்றா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
 
நன்மைகள்: 
 
# பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு உதவும்.
 
# சிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.
 
# புளிப்புச் சுவையுள்ள பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் புளிப்பு குறைந்து சுவையாக இருக்கும். 
 
# காயாக இருக்கும் பழங்களை சாப்பிடும் போது, அதில் உள்ள பச்சை வாசனை வராமல் இருப்பதற்கு உப்பை தூவி சாப்பிடலாம்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேகவைத்த முட்டை தாவரங்களுக்கு நன்மை தருகிறதா? ஆச்சரிய தகவல்..!

எலும்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் பிரண்டை.. முக்கிய தகவல்கள்..!

உணவு பேக்கிங் செய்யப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Gen Beta குழந்தைகளுக்கு வைக்க சூப்பரான 10 பெயர்கள்! Names for Gen Beta Kids!

நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments