ஆதாரும் பானும் மேட்ச் ஆகலயா? சிம்பிள் சொல்யூசன் இருக்கே..!!!

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (10:08 IST)
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் பான் கார்டுகள் முடக்கப்படும். மத்திய அரசு பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் அளித்துள்ளது.
 
அப்படி வரும் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்ட் முடக்கப்படும். பான் கார்ட் முடக்கப்பட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது,  
 
1. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. 
2. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. 
3. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்ட் முக்கிய ஆவணம் எனவே, வங்கிகளிலும் சிக்கல் ஏற்படும். 
இந்த சிக்கலை எல்லாம் தவிர்க்க ஆதார் எண்ணுடன் பான் கார்ட்டை இணைக்க முற்பட்டு இரண்டிலும் உள்ள விவரங்கள் மேட்ச் ஆகாத போது என்ன செய்வது?
 
வெறி சிம்பிள், ஒன்று நேரடியாக பான் கார்ட்டில் மாற்றங்களை மேற்கொள்ளலாம். இதற்காக கொடுக்கப்படும் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பித்தால் போதும். 
 
அப்படி இல்லையென்றால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை பயன்படுத்தி மாற்றங்களை மேற்கொண்டு ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதை பூர்த்தி செய்யலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments