ரூ.6,190-க்கு சாம்சங் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன்!

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (14:33 IST)
சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஜெ2 கோர் மாடல் வெளியாகி இருக்கிறது.
 
சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் சிறப்பம்சங்கள்:
# 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
# மாலி-T720 MP1 GPU
# 1 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 8 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
# 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 
இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, புளு மற்றும் பிளாக் நிறங்களில் ரூ.6,190 என நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கிறது. அனைத்து விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இஷாப் மூலம் ஸ்மார்ட்போனை பெறலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு சி.எம். ஆகணும்!.. மக்களை பத்திலாம் கவலை இல்லை!.. திமுக பதிலடி!...

விஜயை பார்த்து திமுக பயப்படுகிறது!.. நிர்மலா சீதாராமன் பேட்டி!..

தேமுதிகவை திமுக, அதிமுக கைவிட்டதா? விஜய்யும் சேர்க்கவில்லை.. என்ன செய்ய போகிறார் பிரேமலதா?

முதல்வர் ஸ்டாலின் பிரிவினவாத மனநிலை கொண்டவர்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு..!

வரியை குறைத்த டிரம்புக்கு மோடி நன்றி.. அமெரிக்காவுக்கு என்றும் இந்தியா துணை நிற்கும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments