Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.18,000 கோடி நஷ்டம்!!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (14:20 IST)
28 பொதுத் துறை வங்கிகள் 2015-16-ம் நிதி ஆண்டில் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.17,993 கோடி என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


 
 
இவற்றில் 14 வங்கிகள் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளன. மற்றவை ஓரளவு லாபம் ஈட்டியுள்ளன. பாங்க் ஆப் இந்தியா எதிர்கொண்ட நஷ்டம் ரூ.6,089 கோடி, பாங்க் ஆப் பரோடா ரூ.5,396 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.3,974 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.3,665 கோடி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ரூ.2,897 கோடி, யூகோ வங்கி ரூ.2,799 கோடி, சிண்டிகேட் வங்கி ரூ.1,643 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ.1,418 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன.
 
கடந்த நிதி ஆண்டில் லாபமீட்டிய வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ ரூ.9,951 கோடி, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ரூ.1,065 கோடி, ஸ்டேட பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் ரூ.851 கோடி, ஆந்திர வங்கி ரூ.540 கோடி லாபம் ஈட்டி உள்ளது.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments