ஆப்-டு-ஆப் கால் ரூ.1க்கு: ரிலையன்ஸ் அதிரடி

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (11:07 IST)
இந்தியாவின் டெலிகாம் சேவைகளில் ஒன்றான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 'கால் ட்ராப்ஸ் கே சுட்கரா' (Call Drops se Chutkara) என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது ரூ.1/-க்கு 300 நிமிட ஆப்-டு-ஆப் கால் என்ற அதிரடி சலுகையை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.


 
 
இத்திட்டத்தில் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1/- என்ற அறிமுக விலையில் 300 நிமிடங்களுக்கான ஆப்-டு-ஆப் அழைப்புகளை பெற்றுக்கொள்ளலாம். டேட்டா அடிப்படையிலான இந்த அழைப்புகள் 850 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் பேண்ட் பயன்படுத்தி கையாளப்படுகிறது.
 
நாள் ஒன்றிற்கு 7 எம்பி டேட்டா வழங்கப்படும் அதாவது 10 நிமிட ஆப்-டு-ஆப் அழைப்புகளை நிகழ்த்தப் போதுமான தரவு. வழங்கப்படும் டேட்டாவை ப்ரவுஸிங் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளாலாம். கொடுக்கப்பட்ட 7 எம்பி டேட்டா, பயன்படுத்தப்படாமல் போனால் அந்த நாள் இறுதியில் அது காலாவதியாகிவிடும்.
 
இந்த புதிய திட்டத்தின் கீழ் இன்ஸ்டன்ட் மெஸேஜ் மற்றும் வாட்ஸ்ஆப், வைபர், கூகுள் ஹாங்அவுட்ஸ், ஸ்கைப் போன்ற காலிங் ஆப்ஸ்கள் மிகப்பிரபலமாக்கப்படும் என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நம்புகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments