Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய 5 ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2015 (13:02 IST)
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
 
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்றிருப்பது, மறைந்த பிரதமர் நேருவின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயம் வெளியிடப்படும். 
 
மேலும் நாணயத்தில் நேருவின் உருவப்படம், அசோகா தூணின் சிங்க முகம், சத்யமேவ ஜெயதே ஆகியவை பொறிக்கப்படும். புதிய நாணயத்தின் விட்டம் 23 மில்லி மீட்டர் கொண்டதாகவும், 5 என்ற எண்ணும் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments