Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கப் பத்திரங்கள் வழங்கும் தேதி ஒத்தி வைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (16:15 IST)
பிரதமர் மோடி அறிமுகம் செய்த தங்கப் பத்திரத் திட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கான பத்திரத்தை வழங்கும் தேதியை ரிசர்வ் வங்கி 4 நாட்கள் ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.


 
 
கடந்த 5ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தங்கத்தை பத்திர வடிவில் வாங்கும் திட்டம் வங்கியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் சேர்ந்தவர்களுக்கான பத்திரங்கள் 26ஆம் தேதி வழங்கப்படும் என ஏற்கனவேஅறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பத்திரத்தை வழங்கும் நாட்களை சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 30ஆம் தேதி அந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு தங்கப் பத்திரத்தை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments