Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் கேஸ் உடன் வீடு தேடி வரும் ஸ்ப்வைப் மிஷின்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (16:10 IST)
சமையல் கேஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள், கட்டணம்பெறுவதற்கு ஸ்வைப் மிஷினையும் உடன் எடுத்து வருவார்கள். அதன்படி இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி சமையல் கேஸ் வாங்கி கொள்ளலாம்.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நொட்டுகள் செல்லது என்ற அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு நாடுமுழுவதும் மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் சமையல் கேஸ் விற்பனையிலும் மின்னணு பரிமாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதனால் இனி டெபிட் மற்றிம் கிரெடிட் கார்டுகளை கொண்டு சிலிண்டர் வாங்கி கோள்ளலாம். இதற்காக வீட்டுற்கு சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்கள், ஸ்வைப் மிஷினையும் உடன் எடுத்து வருவார்கள்.
 
இந்த திட்டத்தை ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments