இண்டர்நெட் முடக்கம்... 1 மணி நேரத்திற்கு ரூ. 3.67 கோடி நஷ்டம்!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (14:23 IST)
இணைய சேவை முடக்கப்படுவதால் ஒவ்வொரு மணி நேரமும் ரூ.3.67 கோடி வீதம் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் போராட்டம் மற்றும் வேறி சில காரணங்களால் இணைய சேவை முடக்கப்படும் போது ஒவ்வொரு மணி நேரமும் ரூ. 2.45 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்த கூட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை இழப்பை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 104 முறை இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments