ஒரே நேரத்தில் 120 நாடுகளில் களமிறங்கும் நோக்கியா

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (14:51 IST)
உலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது.


 

 
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை நோக்கியா நிறுவனம் மீண்டும் அறிமுக செய்துள்ளது. 120 நாடுகளில் ஒரே நேரத்தில் நோக்கியா போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 
நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் விலை மாறுபடும். இந்திய ரூபாயிக்கு புதிய நோக்கியா 3 ரூ.9,800-க்கும், நோக்கியா 5 ரூ.13,500-க்கும், நோக்கியா 6 ரூ.16,000-க்கும், நோக்கியா 3310 ரூ.3,500-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெகு நாட்கள் கழித்து நோக்கியா நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்கியுள்ளது. புதிதாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதனால் நோக்கியா நிறுவனம் மீண்டும் ஒரு புரட்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments