Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நவம்பர் 1 அன்று, நோக்கியா நிறுவனம் மூடப்படுகிறது

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2014 (18:16 IST)
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத் தொழிற்சாலை, 2014 நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் மூடப்பட உள்ளது.
 
செல்போன் உற்பத்திக்குத் தேவையான எந்த ஒப்பந்தமும் கிடைக்காததாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாலும் சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை மூடுவதற்கான முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2006ஆம் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த  நோக்கியா நிறுவனம் மூடப்படுவதால், அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக்குள்ளாகி உள்ளது.
 

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

Show comments