Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு வாங்க வேண்டுமா? நல்ல திட்டம் வருது கொஞ்சம் பொறுங்க!!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (09:23 IST)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து வீடு வாங்க விரும்புபவர்கள், இனி 90 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளாம். 


 
 
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து வீடு வாங்க விரும்புபவர்கள், இனி 90 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் சில திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, மாதத் தவணையை வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்திவிடலாம். இதற்கான திருத்தமும் விரைவில் கொண்டு வரப்படும் என் தெரிவித்துள்ளார். 
 
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருக்கும் சந்தாதாரர்கள் இந்தப் பணத்தை எடுக்க 10 பேர் கொண்ட ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

படிக்காதவர்களையும், படித்து பட்டம் பெற்றவர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது: கடம்பூர் ராஜு

மீண்டும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.. அதிமுக, பாஜக ஓட்டு கிடைக்கவில்லையா?

மீண்டும் 14 தமிழகம் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்..!

கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments