Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு வாங்க வேண்டுமா? நல்ல திட்டம் வருது கொஞ்சம் பொறுங்க!!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (09:23 IST)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து வீடு வாங்க விரும்புபவர்கள், இனி 90 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளாம். 


 
 
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து வீடு வாங்க விரும்புபவர்கள், இனி 90 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் சில திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, மாதத் தவணையை வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்திவிடலாம். இதற்கான திருத்தமும் விரைவில் கொண்டு வரப்படும் என் தெரிவித்துள்ளார். 
 
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருக்கும் சந்தாதாரர்கள் இந்தப் பணத்தை எடுக்க 10 பேர் கொண்ட ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments