ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் ப்ளு ரேஸ் பற்றி தெரியுமா??

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (14:08 IST)
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு அனைவரது நேரத்தினை விழுங்கி வருகின்றது. இவற்றால் இரவு நேர தூக்கத்தை துலைத்தவர்கள் பலர்.


 
 
ஸ்மார்ட்போனில் மற்றும் டாப்டாப்களில் இருந்து நீல ஒளி வெளியாகும். இந்த ஒளி இன்சோம்னியாவை உறுவாக்கும். இன்சோம்னியா என்பது தூக்கமின்றி இன்றி தவிப்பது.
 
பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் ஸ்மார்ட்போனால் தூக்கத்தை இழந்தவர்களுக்கு விஷேச கண்ணாடி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த கண்ணாடி கைப்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளியை உறுஞ்சக்கூடியது. இவ்வாறு செய்யப்படுவதால் குறித்த நேரத்திற்கு பின்னர் தானாகவே தூக்கம் தூண்டப்படுகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments