Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிட்னாப்பர் ஆம்னி: விடைகொடுத்த மாருதி!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (19:48 IST)
மாருதி சுசுகி நிறுவனம் மாருதி ஆம்னி உற்பத்தியை 2020 ஆம் ஆண்டோடு நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. 
 
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனி இடத்தை பிடித்திருந்த மாருதி ஆம்னி 1984 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
கால் டாக்ஸி, சரக்கு வாகனம், குடும்பத்திற்கான வாகனம் என மாருதி ஆம்னி பல வகைகளில் உருமாற்றம் அடைந்தது. குறிப்பாக சினிமாக்கலில் கடத்தலுக்கு சிறப்பாக பயன்படுத்தபட்டது. கடத்தல் வண்டி என்றால் ஆம்னிதான் என்ற நிலையில் இருந்த காலம் உண்டு. 
 
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு தர மதிப்பீடுகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. அவற்றை மாருதி ஆம்னி பூர்த்தி செய்ய இயலாது என்பதால் இந்த முடிவுக்கு மாருதி சுசுகி நிறுவனம் வந்திருக்கிறது.
 
அதாவது, எதிர்காலத்திற்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்களை ஆம்னி கொண்டில்லாத காரணத்தினால், ஆம்னி வண்டிகளின் தயாரிப்பை நிறுத்துவதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments