Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்ஐசி-யின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பற்றி தெரியுமா?

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (10:26 IST)
ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.


 
 
இந்தப் திட்டத்தின் மூலமாக 60 வயதிற்கு மேலான மூத்த குடிமக்களுக்கு 10 வருடங்களுக்கு 8 % வரை வட்டி உறுதியாகக் கிடைக்கும். 
 
குறிப்பாக பிற ஓய்வூதிய திட்டங்களின் வட்டி விகிதம் குறைந்தாலும் இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் நிரந்தரமானதாக இருக்கும். இது ஒரு அரசு மானியம் வழங்கும் திட்டமாகும்.
 
பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்ட பாலிசியை ஆஃப்லைன் மூலமாகவும் அல்லது www.licindia.in என்ற இணையதளம் மூலமாகவும் பெறலாம்.
 
இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக 60 வயதினை பூர்த்திச் செய்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments