Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150 மில்லியனை குறி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ!!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (14:02 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி பீச்சர் போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த போனின் விலை 500 முதல் 1000 ரூபாய் வரை இருக்கலாம் என தெரிகிறது.


 
 
இந்நிலையில், பீச்சர் போன் அறிமுகத்தின் மூலம் ஜியோ என்ன எதிர்ப்பார்க்கிறது என தெரியவந்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
CLSA அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன்கள் 150 மில்லியன் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் என தெரிகிறது.
 
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விட பீச்சர்போனின் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. ஸ்மார்ட்போன்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது.  
 
இதன் மூலம் தற்போது இருப்பதை விட 20% அதிக வாடிக்கையாளர்கள் அதாவது கிட்டதட்ட 100 மில்லியன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
 
மேலும், இதனால் இந்திய டெலிகாம் சந்தையின் வருவாய் 7% வரை குறையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments