இந்திய ரூபாய் பிணைக்கப்பட்ட பத்திரங்களின் சந்தை மதிப்பு 40.4% சரிவு!

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (13:12 IST)
2018ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் ஒட்டுமொத்த இந்திய பத்திர சந்தை 31% குறைந்துள்ளது.

 
2018ஆம் ஆண்டு முதல் காலாண்டில், இந்திய வெளியீட்டாளர்களிடமிருந்து முதன்மை பத்திரம் வழங்கல் மொத்தம் 16.8 பில்லியன் அமெரிக்க டாலர். இது கடந்த ஆண்டை விட 30.8% குறைந்துள்ளது.
 
ஆக்ஸிஸ் வங்கி 27.3% பங்கு சந்தையுடன் முதலிடத்தில் உள்ளது. நிதிநிலை 79% பங்கு சந்தையை கைப்பற்றியுள்ளது. நிதித்துறையின் பங்கு சந்தை மதிப்பு 13.2 பில்லியன் அமெரிக்கா டாலர். இது கடந்த ஆண்டை விட 20.4% குறைவானது.
 
அரசு மற்றும் அதன் முகவர்கள் முதல் 3 துறைகளில் 7.2% பங்கு சந்தை பெற்றுள்ளனர். முதல் காலாண்டில் இந்திய ரூபாய்-பிணைக்கப்பட்ட பத்திரங்கள் மொத்த மதிப்பு ரூ.83,700 கோடி. இது கடந்த ஆண்டு முதல் காலண்டில் பெற்ற மதிப்பை விட 40.4% குறைவானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments