செயல்பாட்டில் இல்லா பிஎஃப் கணக்குகளுக்கும் 8.8% வட்டி!!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (12:18 IST)
குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் செயல்படாமல் இருக்கும் பிஎப் கணக்குகளுக்கும் இனி வட்டி அளிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.


 
 
8.8 சதவீத வட்டி: 
 
ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் நீக்கப்படும் போதும், பின்பு பணி புரியும் இடங்களில் பிஎப் கணக்கு இல்லை என்றாலும் பழைய கணக்கை மூடாமல் இருந்தால் அதில் உள்ள பணத்திற்கு 8.8 சதவீதம் வட்டியைப் பெறலாம்.
 
புதிய மாற்றம்:
 
இப்போது ஊழியர்களின் பிஎப் கணக்குகள் 36 மாதங்கள் செயல்படாமல் இருந்தால் அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. 
 
அதே நேரத்தில் எப்போது தேவை என்றாலும் மீண்டும் தொடரும் நிலை உள்ளது. ஆனால் தற்போது தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது மாற்றப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

ரசிகர்கள் முன்னிலையில் கபடி வீரர் சுட்டுக்கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..

புதுவையில் இருப்பது ரேசன் கடையா? அரிசி கடையா? விஜய் சொன்னது சரிதானா? புதுவை மக்கள் சொல்வது என்ன?

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments