Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறையும்! தொழிலாளர்கள் பாதிப்பு !

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (17:15 IST)
இந்தியாவில் கொரோனாவால் தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே முடங்கியுள்ளதால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட துறைகளில் தங்க ஆபரணத் துறையும் ஒன்று. நாட்டின் மொத்த உற்பத்தியில் 7 சதவீதத்தைக் கொண்டு இருக்கும் ஆபரணங்கள் துறையின் தேவையே இந்த ஆண்டு 30 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டில் தங்கத்தின் தேவை, 700 – 800 டன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் அது இன்னும் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தைப் பொறுத்த வரை முன் கூட்டியே வரி செலுத்த வேண்டி இருப்பதால் அதனை 150 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என  இந்திய வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments