Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி இணையதளம் நடத்துகிறதா ரிசர்வ் வங்கி?

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (17:05 IST)
இந்தியன் ரிசர்வ் வங்கியின் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களை பெருவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளது.  
 
ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை போல, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் போலியான இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்களின் வங்கி கணக்குகள் மற்றும் விவரங்கள் கேட்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை ஒத்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் யாரும் எந்த தகவலையும் வழங்க வேண்டாம்.
 
ரிசர்வ் வங்கி எப்போதும் மக்களின் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை. எனவே இதுபோன்ற போலி இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் ரிசல்ட் நெருங்கி வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலை என்ன?

பிளஸ் 2 விடைத்தாள் நகலை எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? முக்கிய அறிவிப்பு..!

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்க்கும் தேதி அறிவிப்பு..!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை.!

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments