சீனாவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஃபேஸ்புக்

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (20:23 IST)
உலகம் முழுவதும் பிரபலமடைந்த சமூக வலைதளமாக ஃபேஸ்புக் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக சந்தையை இழந்துள்ளது.


 

 
சமூக வலைதளமான ஃபேஸ்புக் உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக சந்தையை இழந்து வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவிற்குள் நுழைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இதையடுத்து தற்போது இந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது கலர் பலூன்ஸ் என்ற ஆப். இந்த ஆப் ஃபேஸ்புக்கின் மொமெண்ட்ஸ் ஆப் போலவே உள்ளதால் தற்போது ஃபேஸ்புக் மீது சந்தேகம் எழுந்துள்ளது.   
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

அடுத்த கட்டுரையில்
Show comments