Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ - பேஸ்புக் கூட்டு: யாருக்கு லாபம்??

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (15:34 IST)
ரிலையன்ஸ் -  பேஸ்புக் கூட்டு இரு தரப்புக்கும் இது வெற்றியாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதவாது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இதனால் யாருக்கு லாபம் என வணிக வல்லூநர்கள் தகவல் வெளியிட்டு வருகின்றனர். 
 
அதன்படி, கொரோனா வைரஸ் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், டிஜிட்டல் சந்தையில் 900 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில், இரு தரப்புக்கும் இது வெற்றியாக இருக்கும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments