பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1999 சலுகையில் சில மாற்றங்களை குறுகிய காலத்திற்கு கொண்டுவந்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை குறுகிய காலத்திற்கு ரூ. 1999 சலுகையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
ரூ.1999 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை 436 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த சலுகையில், தினமும் 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!