Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மடங்கு அதிகமாகும் பிராட்பேண்ட் இணையத்தின் வேகம்

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (20:57 IST)
இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தற்போது உள்ள பிராட்பேண்ட் வேகத்தை 4 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.


 

 
தற்போதைய பிராட்பேண்ட் வேகம் குறைவாகவும், டவுன்லோடு செய்வதற்கு அதிக நேரமும் எடுத்துக்கொள்வதால் பிராட்பேண்ட் வேகத்தை 4 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-
 
தற்போது இந்தியா முழுவதும் நெட்வொர்க் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச இணைய வேகம் தற்போது 512 கேபிபிஎஸ் ஆக இருக்கிறது. இதன் வேகத்தை 4 மடங்கு உயர்த்தி 2 எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் தொலை தொடர்பு வடிக்கையாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments