Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் 4ஜி சேவை: சென்னையில் இன்று சோதனை முயற்சி!

Webdunia
வியாழன், 14 மே 2015 (20:24 IST)
தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம், சென்னையில் இன்று தனது 4ஜி சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துகிறது.
 

 
சில ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, தங்களது 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் வித்தில் தொடங்கப்படும் 4ஜி சேவையை சோதித்து பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சென்னையைத் தொடர்ந்து மும்பை மற்றும் ஹைதராபாத்திலும் இந்த சோதனை முயற்சி தொடர உள்ளது.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments