Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆதார் பண பரிவர்த்தனை: நன்மைகள் என்னென்ன?
Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (10:26 IST)
ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என்று செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
ஒருவர் ஆதார் அட்டை உதவியுடன் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
# ஏதேனும் ஒரு வங்கி தொடர்பாளரின் உதவியுடன் வங்கி கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்று அறிந்துகொள்ளலாம்.
# பணம் டெப்பசிட் செய்யலாம், பணத்தை எடுக்கலாம் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பலாம் மற்றும் பெறலாம்.
# ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்ய ஆதார் எண் மற்றும் கைவிரல் ரேகை இரண்டையும் உள்ளிட்டால் போதும்.
# ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை அறிமுகப்படுத்த முக்கிய காரணம் வங்கியின் மைக்ரோ ஏடிஎம் சேவை மூலம் கிராம மக்கள் நிதி பரிவத்தனைக்காகவே.
# இந்தப் பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துவதன் மூலம் வங்கிகளின் உதவியால் பண பரிவத்தனையின் போது பாதுகாப்பாக இணைந்து செயலாற்ற இயலும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!
முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!
ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!
பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!
EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!
அடுத்த கட்டுரையில்
முதன் முதலாக கருணாநிதி இல்லாமல் கூடிய திமுக பொதுக்குழு....
Show comments