மூன்று மடங்கு குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்!!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (21:03 IST)
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 


 
 
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் gX ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. 
 
உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என்று இந்த இரண்டு ஸ்மார்ட்போனையும்  தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஐபோன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. 
 
அதன்படி ஐபோன் X ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளுடனும் குறைந்த விலையில் புதிய மாடல் ஐபோன் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளது.
 
குறைந்த விலை என்பது தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன் விலையை விட மூன்று மடங்கு குறைந்ததாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025-ஆம் ஆண்டின் உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகங்கள்.. ஒன்று கூட இந்தியாவில் இல்லையா?

இன்று ஒரு கிராம் தங்கம் 12,900, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.10,000. தங்கத்தின் விலையை நெருங்கும் மல்லிகை..!

பராசக்தி படம் தோல்வின்னு சொன்னாங்க!.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட மாணிக்கம் தாகூர்!....

மெரினா கடற்கரையில் இனி இதை செய்தால் ரூ.5000 அபராதம்.. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை..!

தளபதி வராரு!. பாதுகாப்பு கொடுங்க!.. டெல்லியிலும் அலப்பறை பண்ணும் தவெக!...

அடுத்த கட்டுரையில்
Show comments