ஜியோ போன்: முன்பணம் ரூ.1,500 திரும்ப பெற.. அதிரடி விதிமுறைகளை விதிக்கும் அம்பானி!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:30 IST)
முகேஷ் அம்பானி, இலவச ஜியோ போன் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அதற்கு முன்பணமாக ரூ.1,500 செலுத்த வேண்டுமெனவும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் அது திரும்பத்தரப்படும் எனவும் தெரிவித்தார்.


 
 
ஜியோ போன் வாங்க ஆகஸ்டு 24 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் என்ற நிலையில், ஜியோ போன் வாங்குவோர் செலுத்தும் முன்பணத்தை பெறுவதற்காக சில விதிமுறைகளை அம்பானி விதிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.
 
புதிய விதிமுறைகள் சார்ந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முன்பணத்தை பெற கைப்பேசியை மூன்று ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments