Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நாட்களில் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை: அதிரடி காட்டும் அமேசான், ஃபிளிப்கார்ட்!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (14:13 IST)
கடந்த வாரம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நடத்திய விழாக்கால விற்பனையில் 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி) அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக ரெட்ஷீர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை விழாக்கால சிறப்பு விற்பனையை நடத்தின. இதில் கிட்டத்தட்ட 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்திருக்கின்றனர். நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான கஸ்டமர்கள் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். புதிய ரக மொபைல்கள் விற்பனை, அதிரடி ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் என 6 நாட்கள் விற்பனை கோலாகலமாக நடந்தது.

ஸ்னாப்டீல் உள்ளிட்ட மேலும் சில ஆன்லைன் நிறுவனங்களும் விற்பனை நடத்தியிருந்தாலும் 95 சதவீத விற்பனையை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் செய்துள்ளன. இதன்மூலம் 3 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட விழாக்கால விற்பனையில் மேலும் 3 பில்லியன் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments