இந்தியாவின் புகழ்பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அதன் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுட்டுள்ளது.
வோல்ட் என்பது வாய்ஸ் ஓவர் எல்டிஇ என்பதின் சுருக்கமாகும். அதாவது குரல் அழைப்புகளை எல்டிஇ வழியாக குரல் தரவை அனுப்புவதற்கான ஒரு புதிய நெறிமுறையாகும்.
ஏர்டெல் நிறுவனம்தனது VoLTE சேவைகளை இன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏர்டெல் தனது வோல்ட் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான முக்கியமான காரணமாக ஜியோ திகழ்கிறது.
ஏர்டெல் நிறுவனம் அதன் 4ஜி தொலைப்பேசி பயனர்களுக்கு VoLTE ஆதரவை வழங்கவுள்ளது. இதற்காக மோட்டோ, சியோமி, சாம்சங் மற்றும் ஓப்போ போன்ற நிறுவனங்களுடன் சோதனை பதிப்பை துவக்கியுள்ளது ஏர்டெல்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!