Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ!

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (14:13 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல சலுகைகளுடன் ரீசார்ஜ் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது.
 
அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்பட்டும் என அறிவித்துள்ளது. மைஜியோ செயலியில் காணப்படும் இந்த சலுகை, தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
 
அதாவது, ரூ.399 பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருந்தால், 84 நாட்களுக்கு தினமும்  வழங்கப்படும் 1.5 ஜிபியோடு 2 ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படும். 
 
எனினும் இந்த சலுகை ஜூலை 31 வரை வழங்கப்பட்டதால், பெரும்பாலும் பயனற்றதாகவே இருந்தது. எனவே, இந்த சலுகை சில பயனர்களுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments