கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சி

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2009 (16:18 IST)
கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்படும் வைப்பு நிதி 13 விழுக்காடு அதிகரித்துள்ளது. என்று கூட்டுறவு வங்கிகள்- கடன் கடன் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு தலைமை செயல் அதிகாரி டி.கிருஷ்ணா தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 2007 மார்ச் இறுதி நிலவரப்படி ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி வைப்பு நிதியாக இருந்தது. இவை அடுத்த வருடத்திற்குள் 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த வங்கிகளில் 2008 மார்ச் இறுதி நிலவரப்படி வைப்பு நிதி ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வருடம் புதிய கிளைகளை திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. இதனால் கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

Show comments