Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காலத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் இயக்குனர்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (15:42 IST)
சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் தலைப்பை மாற்றி கௌதம் மேனன் படத்தை தயாரித்து இயக்கப் போகிறார் என்பது தெரிந்த செய்தி.

இதில் த்ரிஷாவுடன் புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். படத்தில் மழைக்கு முக்கியத்துவம் இருப்பதால் மழை பெய்யும் இந்த சூழ்நிலையில் படத்தை இயக்க பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் கௌதம்மேனன்.

அதோடு சூர்யா நடிக்கும் வாரணம் ஆயிரம் படத்திற்கும் திரும்ப வேண்டும் என்பதால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிக்கப் போகிறாராம்.

வருகின்ற 25ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

Show comments