Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படாகிறது மோனிகாவின் கதை!

Webdunia
வியாழன், 29 மே 2008 (19:46 IST)
தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவரை தனது காதலர் ஜெரோம் மேத்யூவுடன் சேர்ந்து 300 துண்டுகளாக்கினாரே, நடிகை மரிய மோனிகா சூசைராஜ்...? க்ரைம் த்ரில்லருக்கு தோதான இந்தக் கதையை துண்டு போட்டு பிடித்திருக்கிறார் ஒரு இயக்குனர்.

நீரஜ் குரோவர், ஜெரோம் மேத்யூ எனும் இரு ஆண்களின் அதிகாரத்துக்கு பலியான மோனிகா, தற்போது கம்பிகளுக்குப் பின்னால்! யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பது மர்மமாகவே உள்ள நிலையில், இயக்குனர் மகேஷ்பட் இதனை படமாக்க உள்ளார்.

கொலை செய்வதற்கான இருவரின் மனோநிலை, அந்தச் சூழல் என மனோ ரீதியாக கதையை உருவாக்க இருக்கிறாராம். இப்படிப்பட்ட உண்மைச் சம்பவங்கள் படமாகும்போது, கதை கட்டிலைவிட்டு நகராது என்பது தெரிந்ததுதான்.

மகேஷ்பட் என்ன செய்யப் போகிறரார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

Show comments