சமீபத்தில் ஹைத்ராபாத்தில் பரபரப்பாக படப்பிடிப்பில் இருக்கும் மொத்த டீமும் பொங்கலுக்கு கூட சென்னை வராமல் படப்பிடிப்பு தளத்திலேயே பொங்கலை கொண்டாடியிருக்கிறார்கள்.
நான்கு வித்தியாசமான் கெட்டப்பில், ரொமாண்டிக் த்ரில்லர் கேரக்டரில் நடிக்கும் தனுஷ், இந்தப் படத்தை மிகவும் எதிபார்த்து காத்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் அழகி ஆமிரா நடிக்கிறார். வரும் 20 ஆம் தேதி வரை தொடர்ந்து படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் சென்னை திரும்புவதாக இருக்கிறார்கள்.