இந்த படம் கமலின் வருகைக்காகத்தான் காத்திருக்கிறது. கமல் தற்போது ‘விஸ்வரூபம்-2 வெளியிடுவதற்கான வேலையில் இருக்கிறார். அது முடிந்து ரிலீஸானதும், அடுத்த படமாக ’உத்தம வில்லன்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
பாலசந்தர் சாருக்கு வித்தியாசமான, மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் தாடியை எடுக்காமல் வளர்க்க சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனரான ரமேஷ் அரவிந்த். ‘ரெட்டை சுழி’ படத்துக்குப் பின்னல்
பாலசந்தர் நடிக்கும் படம் இது.