எனது தாயாரிப்பு நிறுவனம் மூலம் 'வாய் மூடி பேசவும்' என்ற தலைப்பில் ஒரு படத்தை தொடங்கினேன். அந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று அவரை ஒப்பந்தம் செய்து முதல் கட்டமாக ரூபாய் ஐந்து லட்சத்தை அட்வாஸாக கொடுத்தேன்.
அப்போது வாங்கிக் கொண்டவர், தற்போது என் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்பதோடு, பணத்தையும் திருப்பித்தர மறுக்கிறார். பொருத்திருந்து பார்த்துவிட்டுத்தான் தற்போது தயாரிப்பு சங்கத்தில் புகார் கொடுத்தேன்
என்கிறார் தயாரிப்பாளர் வருண் மணியன்.