1938 காலகட்டங்களில், இளம் விதவையான ஒரு பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்கப் போராடும் இளைஞனின் கதைதான் இது. இந்த படம் 2012ஆம் ஆண்டுக்கான இரண்டு தேசிய விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.
இதில், மறைந்த நடிகை சுகுமாரிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது என இரண்டு தேசிய விருதினை பெற்றிருக்கிறது நம்ம கிராமம். தற்போது இந்தப் படம் தமிழில் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.