இந்த நிகழ்ச்சியில் விஜய், ஆர்.பி.சௌத்ரி, பி.டி.செல்வகுமார் என சொற்ப பேரே கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய், வெற்றி இரு மடங்கு நம்பிக்கையை தரும், தொல்வி இரு மடங்கு அனுபவத்தை தரும். அந்த அனுபவத்தை வைத்து ஐந்து தயாரிப்பாளர்களும் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.