தள்ளிப்போன பெருமாள்

Webdunia
பிரசவ நேரத்தைப் போலதான் படத்தின் ‌ரிலீஸும். எப்படி கணித்தாலும் காலம் நேரம் கடைசி நிமிடத்தில் தள்ளிப் போய்விடும்.

சுந்தர் சி. நடிப்பில் பெருமாள், தீ இரண்டு படங்கள் இந்த மாதம் வெளியாகிறது. இரண்டு படங்களுக்கும் இடையில் போதிய இடைவெளி வேண்டும் என்பதற்காக பெருமாளை 7ம் தேதி வெளியிடுவதாக திட்டம். அறிவிப்பும் செய்தார்கள்.

ஆனால், கடைசி நேரத்தில் திரையரங்கு கிடைப்பதில் பிரச்சனையாக 13ம் தேதிக்கு பட‌ ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. வின்சென்ட் செல்வா படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த்தேவா இசை. நமீதா, விவேக் இருவரும் படத்தின் இரு எக்ஸ்ட்ரா அட்ரா‌க்சன்.

13 ம் தேதி கண்டிப்பாக பெருமாள் ஏமாற்ற மாட்டார் என நம்பலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

பராசக்தியை பாராட்டிய ரஜினி ஜனநாயகன் பத்தி பேசினாரா?!.. பொங்கும் விஜய் ரசிகர்கள்..

அத பத்தி நான் பேச விரும்பல!.. பிரதமர் பொங்கல் விழாவில் எஸ்கேப் ஆன SK!...

‘ஜனநாயகன்; மட்டுமல்ல, விஜய்யின் இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு.. தாணு அறிவிப்பு..!

Show comments