மாஸ் இயக்குனர், கிளாஸ் நடிகர்

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (14:08 IST)
கே.எஸ். ரவிக்குமார் என்றால் மாஸ். விக்ரம் என்றால் கிளாஸ். மாஸும் கிளாஸும் விரைவில் இணையப் போகிறது. ஆம், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சீயான்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகிவரும் ஜக்குபாய் ஏறக்குறைய முடிந்துவிட்டது. அடுத்து ச ூர்யா நடிக்கும் ஆதவன். கதை விவாதம் எப்போதோ முடிந்துவிட்டது. ஜக்குபாயின் போஸ்ட் புரொட‌க்சன் வேலைகள் முடிந்தால் படத்தை தொடங்கிவிட வேண்டியதுதான்.

ஆதவனுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார். ஹீரோ விக்ரம், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. ஹீரோயின், தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments