மாஸ் இயக்குனர், கிளாஸ் நடிகர்

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (14:08 IST)
கே.எஸ். ரவிக்குமார் என்றால் மாஸ். விக்ரம் என்றால் கிளாஸ். மாஸும் கிளாஸும் விரைவில் இணையப் போகிறது. ஆம், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சீயான்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகிவரும் ஜக்குபாய் ஏறக்குறைய முடிந்துவிட்டது. அடுத்து ச ூர்யா நடிக்கும் ஆதவன். கதை விவாதம் எப்போதோ முடிந்துவிட்டது. ஜக்குபாயின் போஸ்ட் புரொட‌க்சன் வேலைகள் முடிந்தால் படத்தை தொடங்கிவிட வேண்டியதுதான்.

ஆதவனுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார். ஹீரோ விக்ரம், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. ஹீரோயின், தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

Show comments