திரையில் வீரப்பன் வா‌ரிசு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:07 IST)
கவுண்டமணி, செந்தில் படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதியவர் வீரப்பன். இவரது மகன் ஆனந்த் வீரப்பன் நடிக்க வருகிறார்.

தீயவர்களை அழிக்க அவதாரம் எடுப்பேன் என்ற கிருஷ்ண‌ரின் கீதை வ‌ரியையும், நள்ளிரவில் நகையுடன் ஒரு இளம்பெண் எப்போது பயமில்லாமல் செல்கிறாரோ, அப்போதுதான் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்ற காந்தியின் வார்த்தையையும் கருவாக கொண்டு ஆனந்த் வீரப்பன் அறிமுகமாகும் படம் தயாராகிறது. படத்தின் பெயர் புதன்.

நந்தினி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments