மழை – வசூல் பாதிப்பு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:24 IST)
தொடர் மழையால் படங்களின் வசூல் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாளில் ஏறக்குறைய 80 லட்சங்கள் (சென்னையில் மட்டும்) வசூலித்த வாரணம் ஆயிரம் கடந்த வாரத்தில் 56 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

இதேபோல் தெனாவட்டு, சேவல் படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. சேவலின் சென்றவார சென்னை வசூல் வெறும் இரண்டரை லட்சம் மட்டுமே. வார இறுதி வசூலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஏகன் 6.3 லட்சங்கள் வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் மூன்று கோடி.

தெனாவட்டு முதல் மூன்று நாளில் 17 லட்சம் வசூலித்துள்ளது. இதன் வசூலும் மழை காரணமாக கணிசமான அளவு குறைந்துள்ளது. மொத்த வசூலில் வாரணம் ஆயிரத்துக்கு இரண்டாவது இடம். இதுவரை 2.10 கோடிகள் வசூலித்துள்ளது.

தமிழ்நாடு முழுக்க மழை காரணமாக படங்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெ‌ரிவிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments