மீண்டும் நாஞ்சில் நாகரா‌ஜ்

Webdunia
தினந்தோறும் படம் மூலம் தமிழ் திரையில் நம்பிக்கைக்கு‌ரிய இயக்குனராக நுழைந்தவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த நாகரா‌ஜ். தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர், சென்றதென்னவோ டாஸ்மாக்கிற்கு.

சினிமா குடும்பம் இரண்டையும் மறந்து குடியில் தோய்ந்து போனவர் போதை தெ‌ளிந்து பார்த்தபோது காலம் கடந்து விட்டிருந்தது. யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக இல்லை. ஆனால் மனம் தளராமல் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் தீவிரத்தில் இருக்கிறா‌ர்.

சமீபத்தில் நடிகர் ‌ஜீவனை சந்தித்து கதை சொல்லியிருக்கிறா‌ர், நாகரா‌ஜ். கதை பிடித்துப் போன ‌ஜீவன் காத்திருக்க சொல்லியிருக்கிறார்.

காலம் கனியுமா நாகராஜுக்கு?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments