20ஆம் தேதி முதல் எந்திரன்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:29 IST)
நாளை குலு மணாலியில் எந்திரனின் மூன்றாவது ஷெட்யூல் தொடங்கியிருக்க வேண்டும். சில கோளாறுகள். நாலு நாள் கழித்து 20 ஆம் தேதி குலு மணாலி செல்கிறது எந்திரன் யூனிட்.

மர்மயோகி பைனான்ஸ் பிரச்சனையால் நின்றுபோன அதே நேரம், எந்திரன் படப்பிடிப்பும் தள்ளிப்போக, அந்த சின்ன இடைவெளியை வதந்தியால் ஊதி நிரப்பி விட்டார்கள் வதந்தி தாசர்கள்.

இதனை ஐங்கரன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்திரன் உலகளாவிய படம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திட்டமிட்டபடி வேலைகள் நடந்து வருகிறது என அறிவித்துள்ளது.

ஆக, எந்திரனுக்கு கோளாறு இல்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவை விட்டு போனா அந்த வேலையை செய்வேன்!.. பஹத் பாசில் ஓப்பன்..

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

தமிழக அரசு விருதை வாங்க மறுத்த வெற்றிமாறன்!.. நடந்தது என்ன?

நீங்க கதையே சொல்ல வேணாம்!. நான் நடிக்கிறேன்.. லோகேஷ் கனகராஜூ

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

Show comments