Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தாம்படையில் சிம்ரன், தேவயானி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:14 IST)
பணத்தை அள்ளி இறைத்து ஐந்தாம்படையை தயாரித்து வருகிறார் குஷ்பு. இது தயாரிப்பாளராக அவருக்கு மூன்றாவது படம்.

பத்ரி ஐந்தாம்படையின் இயக்குனர். சுந்தர் சி நடிக்கும் இப்படத்தின் பிரதான விஷயம் இரண்டு பெண்கள். சிம்ரன், தேவயானி. திருமணமாகி சின்னத்திரையில் செட்டிலான இவர்களின் நீயா நானா போட்டி படத்துக்கு பிளஸ் என்றார் இயக்குனர் பத்ரி.

இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் மோதல்தான் கதையாம். சிம்ரன், தேவயானியின் முறைப்பும், விறைப்பும் அதன் ஹைலைட்.

ஆக்சன் படமென்றாலும் காமெடிக்கு குறைவிருக்காதாம். சுந்தர் சி-யுடன் சேர்ந்து காமெடி ஏரியாவை கலகலக்க வைத்துள்ளாராம் விவேக்.

கைபுள்ளயை மிஞ்சுவாரா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

Show comments