தீபாவளிக்கு கூடுதல் காட்சிகள்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (17:10 IST)
தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுபற்றி திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.

தீபாவளியை முன்னிட்டு ஒருவார காலத்திற்கு திரையரங்குகளில் தினமும் ஐந்து காட்சிகள் திரையிடலாம். அதாவது அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை கூடுதல் காட்சிகள் அனுமதிக்கப்படும்.

டூ‌ரிங் டாக்கீஸில் மதிய காட்சிகளை இந்த ஒரு வாரம் திரையிட்டுக் கொள்ளலாம். ஆனால் கட்டணத்தை உயர்த்த அனுமதி இல்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments