வெளிநாட்டு அழகிகளை தேடும் வெங்கட்பிரபு!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (16:19 IST)
தனது அடுத்தப் படத்தை கோவாவில் எடுக்கும் வெங்கட்பிரபு, அதற்காக வெளிநாட்டு அழகிகளுக்கு வலை வீசியிருக்கிறார். வேலை வெட்டி இல்லாத நான்கு இளைஞர்கள் வெளிநாட்டு அழகிகளை மணக்கும் திட்டத்தோடு கோவா செல்கிறார்கள்.

இதே லட்சியத்தோடு நான்கு வெளிநாட்டு யுவதிகள் கோவா வருகிறார்கள். இந்த இரு லட்சிய கும்பலும் சந்திக்கும் போது ஏற்படும் கசமுசா களேபரங்கள்தான் கதையாம்.

நான்கு இளைஞர்களில் ஒருவராக பிரேம்‌ஜியை தேர்வு செய்துள்ளார் வெங்கட்பிரபு. மற்றவாகள் புதுமுகங்கள் என்கின்றன தகவல்கள். இப்போது வெளிநாட்டு யுவதிகள்தான் பிரச்சனை. நல்லதாக நாலு பேர் வேண்டும். இதற்கான தேடலில் தற்போது இறங்கியுள்ளார் வெங்கட்பிரபு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments