கிரணின் கோபம்

Webdunia
சிறிது நாள் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமலிருந்த கிரண் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

நாளை நமதே, வாடா, ராஜாதிராஜா என கால் டஜன் பட‌ங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இதில் வாடாவில் சுந்தர் சி. கேட்டுக் கொண்டதால் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த வாய்ப்பும் பறிபோனதாக யாரோ கிளப்பிவிட கோபமாகிவிட்டார் கிரண். வாடாவில் இருந்து விலகவில்லை, அதில் நான் நடிக்கிறேன் என ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

மேலும் ஒரு பாடலுக்கு ஆடுவதுடன் சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறாராம்.

இந்தப் பட‌ங்கள் தவிர சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம் கிரணுக்கு. ஆக அம்மணியின் செகண்ட் இன்னி‌ங்ஸ் சிறப்பாகவே தொட‌ங்கியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments