கிரணின் கோபம்

Webdunia
சிறிது நாள் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமலிருந்த கிரண் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

நாளை நமதே, வாடா, ராஜாதிராஜா என கால் டஜன் பட‌ங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இதில் வாடாவில் சுந்தர் சி. கேட்டுக் கொண்டதால் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த வாய்ப்பும் பறிபோனதாக யாரோ கிளப்பிவிட கோபமாகிவிட்டார் கிரண். வாடாவில் இருந்து விலகவில்லை, அதில் நான் நடிக்கிறேன் என ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

மேலும் ஒரு பாடலுக்கு ஆடுவதுடன் சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறாராம்.

இந்தப் பட‌ங்கள் தவிர சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம் கிரணுக்கு. ஆக அம்மணியின் செகண்ட் இன்னி‌ங்ஸ் சிறப்பாகவே தொட‌ங்கியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments