கிரணின் கோபம்

Webdunia
சிறிது நாள் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமலிருந்த கிரண் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

நாளை நமதே, வாடா, ராஜாதிராஜா என கால் டஜன் பட‌ங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இதில் வாடாவில் சுந்தர் சி. கேட்டுக் கொண்டதால் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த வாய்ப்பும் பறிபோனதாக யாரோ கிளப்பிவிட கோபமாகிவிட்டார் கிரண். வாடாவில் இருந்து விலகவில்லை, அதில் நான் நடிக்கிறேன் என ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

மேலும் ஒரு பாடலுக்கு ஆடுவதுடன் சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறாராம்.

இந்தப் பட‌ங்கள் தவிர சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம் கிரணுக்கு. ஆக அம்மணியின் செகண்ட் இன்னி‌ங்ஸ் சிறப்பாகவே தொட‌ங்கியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments